Category: மாநில செய்திகள்

பேட்மிண்டன் சாம்பியன்களுக்கு மோடி வாழ்த்து.

புதுடெல்லி மே, 1 ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாத்வித்-சிராஜ் செட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் என்ற சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆசிய பேட்மிட்டன் சாம்பியன் பட்டம் என்று வரலாறு…

தமிழ் இருக்கும் இடத்தில் தமிழிசை இருப்பேன்.

புதுச்சேரி ஏப்ரல், 30 தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நான் இருப்பேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை ஒட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கலை மாமணி விருதுகள் விழா நடைபெற்றது.…

மன் கி பாத் கடந்து வந்த பாதை.

புதுடெல்லி ஏப்ரல், 30 பிரதமர் மோடி இன்று நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 2014 ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பின் அந்த ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்…

இன்று முதல் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார் பிரதமர்.

கர்நாடகா ஏப்ரல், 29 இன்று கர்நாடகா வரும் பிரதமர் மோடி ஆறு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 29, 30 ஆகிய தினங்களில் பீதர், பெலகாவி, கோலார், ஹாசன் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். மே 2, 3தேதிகளில் விஜயநகர், மங்களூரு…

வீரர்கள் நம் நாட்டின் பெருமை.

புதுடெல்லி ஏப்ரல், 29 டெல்லியில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராடும் மல்யுத்த வீரர்களுக்கும் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் நாம் உடன் நிற்க வேண்டும். அவர்கள் அனைவரும் ஒரே குரலாக நிற்கின்றனர். நம்முடைய விளையாட்டு வீரர்கள் நாட்டின்…

என் டி ஆர் சிலைக்கு ரஜினி மரியாதை.

ஆந்திரா ஏப்ரல், 29 பிரபல மறைந்த நடிகர் என்டிஆர் சிலைக்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். என் டி ஆர் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று ஆந்திரா சென்ற நடிகர் ரஜினி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து…

மனதின் குரல் நிகழ்ச்சி பாஜக அசத்தல் திட்டம்.

புதுடெல்லி ஏப்ரல், 29 பிரதமர் மோடியின் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்வை தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 100 இடங்கள் வீதம் ஒளிபரப்ப பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை, உலகில் எந்த தலைவரும்…

உறுப்பு தானம் செய்வதற்கு 42 நாள் விடுப்பு.

சென்னை ஏப்ரல், 29 உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் திறப்பு விடுப்பு அமலில் உள்ளது. சிகிச்சைக்கு நேரம் தேவைப்படுவதாலும், உறுப்பு தானம் செய்பவரை…

டெல்லி கிளம்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 29 குடியரசுத் தலைவர் திரௌபதி சந்திக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்றிரவு செல்லவிருந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் டெல்லி செல்லாமல் வீடு திரும்பினார். தற்போது மீண்டும்…

157 புதிய செவிலியர் கல்லூரிகள்.

புதுடெல்லி ஏப்ரல், 27 நாட்டில் புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார். இது பற்றி அவர் நாட்டில் போதிய எண்ணிக்கையில் புதிய கல்லூரிகள் இல்லாததால் புதிய கல்லூரிகள் தொடங்க…