Category: மாநில செய்திகள்

‘மனதின் குரல் தபால்’ தலை வெளியீடு.

புதுடெல்லி ஏப்ரல், 27 மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதில் குரல் என்ற பெயரில் அகில இந்திய வானொலி வாயிலாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.…

அண்ணாமலைக்கு தடை.

கர்நாடகா ஏப்ரல், 26 கர்நாடக தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கர்நாடகா காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியுள்ளார்.…

மனதின் குரல் மௌன குரலாகும் ஜெயராம் ரமேஷ்.

புதுடெல்லி ஏப்ரல், 26 வாரந்தோறும் ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார். வரும் 30 ஆம் தேதி 100-வது மனதின் குரல் நிகழ்வு நடப்பதால் இதனை விமர்சையாக கொண்டாட பாரதிய ஜனதா…

அதிகாரிகள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை.

புதுடெல்லி ஏப்ரல், 26 வருமான வரி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக அவர் வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் குறிப்பிட்ட…

இரண்டு வருடமாக ஆளுநரை சந்திக்காத முதல்வர்.

புதுச்சேரி ஏப்ரல், 25 கடந்த இரண்டு வருடங்களாக முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கவில்லை என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், மாநிலத்தில் நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை. ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கு முதல்வருக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டியது…

இன்று வெளியாகிறது சிறப்பு தரிசன டிக்கெட்.

திருமலை ஏப்ரல், 25 திருப்பதி கோவிலில் வர இருக்கும் மே, ஜூன் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியாக உள்ளது. இந்த சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் விலை ரூ.300 ஆக காலை 10 மணிக்கு தேவஸ்தான வெப்சைட்டில் வெளியாக…

ராகுல் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை.

கர்நாடகா ஏப்ரல், 24 கர்நாடகா சட்டசபை தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு வந்த ராகுலின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அதில் பணமோ பரிசு பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கர்நாடகாவுக்கு…

இன்று கேரளா வருகிறார் பிரதமர் மோடி‌.

கேரளா ஏப்ரல், 24 இரண்டு நாள் பயணமாக இன்று கேரளா வரும் பிரதமர் மோடி மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்க உள்ளது. ஏற்கனவே பிரதமர் கேரளா…

புல்வாமா தாக்குதல். அமித்ஷா கேள்வி.

புதுடெல்லி ஏப்ரல், 23 புல்வாமா தாக்குதலின் போது இது குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக அப்போதைய ஜம்மு காஷ்மீர் என் கவர்னராக இருந்த சத்திய பால் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது. சம்பவத்திற்கு உள்துறையின் அலட்சியமே காரணம்…

விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 55 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா ஏப், 22 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும். விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது அந்த வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மதியம் 2:19 மணிக்கு பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்…