ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.
சூரத் ஏப்ரல், 21 அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தேசத்திடம் ராகுல் காந்தி…
