Category: மாநில செய்திகள்

பிரதமருக்கு ஆளுநர் ரவி நன்றி.

புதுடெல்லி ஏப்ரல், 16 மத்திய ஆயுத காவல் படை நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டு இளைஞர்கள் இனி தமிழில் எழுதலாம் என ஆளுநர் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர்,…

உத்திரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு.

உத்தரப் பிரதேசம் ஏப்ரல், 16 குற்றவாளி ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு…

கெஜ்ரிவாலிடம் இன்று சிபிஐ விசாரணை.

புதுடெல்லி ஏப்ரல், 16 மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார். சமீபத்தில் அவருக்கு சிபிஐ அனுப்பப்பட்டதை அடுத்து அவர் காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்துக்கு செல்கிறார். பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான்…

பாஜகவில் இருந்து விலகிய பிரபல ரவுடி.

கர்நாடகா ஏப்ரல், 16 பிஜேபியில் இருந்து விலகுவதாக பிரபல ரவுடி பைட்டர் ரவி அறிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் பெங்களூரு வந்தபோது பைட்டர் ரவி நேரில் வரவேற்றது சர்ச்சையானது. தற்போது கர்நாடகா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.…

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்.

பெங்களூரு ஏப்ரல், 15 ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3:30 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் முதல் போட்டியில் RCB-DC அணிகள் மோதுகின்றன. லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் லக்னோ பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.…

தேர்வர்களுக்கு தமிழக அரசு அழைப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 14 மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (ssc)நடத்தும் தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதோடு மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 7500 காலி…

ராகுல் மீது சாவர்க்கரின் பேரன் வழக்கு.

மஹாராஷ்டிரா ஏப்ரல், 14 சாவாகர் பற்றி ராகுல் பொய்யான விஷயங்கள் பேசி வருவதாக அவர் மீது சாவர்க்கர் பேரன் சத்யாகி சாவர்க்கர் மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனது நண்பர்கள் முஸ்லிம் இளைஞரை தாக்கி மகிழ்ச்சி அடைந்ததாக சாவர்க்கர் கூறியது…

கண்ணை கவரும் கலையரங்கம். மம்தா பாராட்டு.

மேற்கு வங்கம் ஏப்ரல், 14 மேற்கு வங்கத்தில் சங்கு வடிவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலையரங்கில் முதலமைச்சர் மம்தா திறந்து வைத்தார். ₹440 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கில் ஆறு தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 2000 பேர் அமரலாம். 510 மீட்டர்…

செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் முதலிடம் பிடித்த ஷாருக்.

மும்பை ஏப்ரல், 14 உலகின் செல்வாக்கு மிக்க நபர்களில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 100 பேரின் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலை அமெரிக்காவின் டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான வாக்குகளின் 4 சதவீதம் பேர்…

வாரிசு அரசியலா பொதுமக்கள் கேள்வி.

கர்நாடகா ஏப்ரல், 13 கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் வெளியிட்டது இதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா 7 முறை வெற்றி பெற்ற ஷிகாரிபுரா தொகுதி, அவரது மகன் விஜயேந்திராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியலை…