பிரதமருக்கு ஆளுநர் ரவி நன்றி.
புதுடெல்லி ஏப்ரல், 16 மத்திய ஆயுத காவல் படை நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டு இளைஞர்கள் இனி தமிழில் எழுதலாம் என ஆளுநர் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர்,…
