Spread the love

உத்தரப் பிரதேசம் ஏப்ரல், 16

குற்றவாளி ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் முதல்வர் யோகி ஆதித்யநாத் உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *