Spread the love

கர்நாடகா ஏப்ரல், 19

கர்நாடக தேர்தலை முன்னிட்டு காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ள பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா பரப்புரையின் போது, அவர் 70 வருடங்களாக மக்கள் சமூக ரீதியாக காங்கிரஸ் பிளவுபடுத்தியது. இங்கு பிளவு மட்டுமே இருந்தது. வடக்கு-தெற்கு, மொழி, சாதி, மதம் என்ற சமூகத்தை பிளவுபடுத்தியது இதுபோன்ற தொடர்ந்து பிளவு படுத்தியதால் தற்போது காங்கிரஸ் பிளவு பட்டுள்ளது என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *