Author: Seyed Sulthan Ibrahim

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம்.

சென்னை அக், 14 சென்னை சேப்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர்கள் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது‌. இக்கூட்டத்தில் கூடுதல்…

ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா.

தர்மபுரி அக், 14 தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலானத்தினை இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து…

ராமநாதபுரம் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.

ராமநாதபுரம் அக், 14 ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை பாரபட்சமின்றி மீட்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக ராமநாதபுரம் புதிய பேருந்துநிலையம் எதிரில் அம்மா உணவகத்தின் அருகே நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள்…

வள்ளியூரில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞர்-மாணவர் அணி ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர்கள் அறிக்கை.

நெல்லை அக், 12 இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திமுக. இளைஞர்-மாணவரணி சார்பில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நெல்லையில் கிழக்கு மாவட்ட திமுக. சார்பில்…

நெல்லை மாவட்ட மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 ஆக உயர்வு. வரத்து குறைவால் விலை அதிகரிப்பு.

நெல்லை அக், 14 சாம்பாரில் தொடங்கி பொரியல், அவியல், ஆம்லெட், பிரியாணி என சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது. அதேசமயம் வெங்காயம் உற்பத்தி என்பது குறைந்து வருகிறது. எனவே வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது…

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த யானை கூட்டம்.

நெல்லை அக், 14 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து…

வடக்கு அரியநாயகிபுரத்தில் மனு நீதி நாள் முகாம்.

நெல்லை அக், 14 நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகிலுள்ள வடக்கு அரியநாயகிபுரத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.துணை ஆட்சியர் ரிஷப் முன்னிலை வகித்தார். முகாமில் மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டு 140 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.…

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி.

திருப்பூர் அக், 14 அனுப்பர்பாளையம் திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2ம் பருவ பயிற்சி திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு…

தயார் நிலையில் ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்.

திருத்தணி அக், 14 திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் மொத்தம்…

ஜல்ஜீவன் திட்டத்தின் குடிநீர் இணைப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்.

சென்னை அக், 14 மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவது குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்…