Author: Seyed Sulthan Ibrahim

கிரிவலப்பாதையில் நவீன நிழற்குடைகள் சுத்தம் செய்யும் பணி.

திருவண்ணாமலை அக், 14 திருவண்ணாமலை கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இதில் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27 ம் தேதி…

தண்டராம்பட்டில் மலைக்குறவர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை அக், 14 தண்டராம்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வேல்முருகன் தனது மகனுக்கு சாதி சான்று…

தென்பசார் கிராமத்தில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு.

விழுப்புரம் அக், 14 விழுப்புரம் மாவட்டம் தென்பசார் கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் லோகநாதன் என்பவரின் வயலை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வயலில் 7.5 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா,…

நரிக்குடி அருகே புதிய தார்ச்சாலை.

விருதுநகர் அக், 14 விருதுநகர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியாகவும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஆரம்பப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இ்ந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கண் சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு விழா.

திண்டுக்கல் அக், 14 பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட கண் சிகிச்சை பிரிவு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.…

மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான நவீன அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம்.

தர்மபுரி அக், 14 தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான நவீன அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறினார். நவீன அறுவை சிகிச்சை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி பொது…

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளையுடன் நிறைவு.

கடலூர் அக், 14 தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23…

ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய போதைப் பொருட்கள்.

செங்கல்பட்டு அக், 14 செங்கல்பட்டு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினம்தோறும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல நேற்று காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து மாலை…

10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்.

சென்னை அக், 14 தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான (2021-2022) 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6 ம்தேதி முதல் 30 ம்தேதி வரை நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 9.3 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த…

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் அக், 14 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த மாதம் 1 ம்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் வெங்கேடசபுரத்தில் உள்ள எல்.ஐ.சி.…