Author: Seyed Sulthan Ibrahim

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை.

அரியலூர் அக், 14 ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பேரிடர் கால ஒத்திகைக்கு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார். மேலும் மீட்பு பணி குழுவினர் வீடுகளில் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு…

அம்பையில் அஞ்சல் வாரவிழா.

நெல்லை அக், 14 ஆண்டுதோறும் அக்டோபர் 9 ம்தேதி முதல்13 ம்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்துறை சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அம்பாசமுத்திரம் அஞ்சல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு.

திருச்சி அக், 14 ஒப்பந்த ஊழியர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இதனை கையாளுவதற்காக ஏற்கனவே தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு…

முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம்.

தூத்துக்குடி அக், 14 கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் கேசவராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜசேகர், பொதுசெயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.

தென்காசி அக், 14 மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், சதன் திருமலை குமார்…

போடி-தேனி இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்.

தேனி அக், 14 தேனி போடி-மதுரை அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே தேனி முதல் மதுரை வரை ரயில்பாதை பணிகள் முடிந்து தினந்தோறும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது போடி-தேனி வரையிலான அகல ரெயில் பாதை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.

சென்னை அக், 14 தமிழக சட்டசபை வருகிற 17 ம் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர்…

வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

ராணிப்பேட்டை அக், 14 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட…

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தில் சாதனை .

வாஷிங்டன் அக், 14 அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியின் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது.…

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு விண்ணப்பம் குறைவு.

சென்னை அக், 13 கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடுகையில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் 7அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீங்கலாக 408 பி.வி எஸ்.சி படிப்புகளுக்கான இடங்களும், பி.டெக்…