பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை.
அரியலூர் அக், 14 ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பேரிடர் கால ஒத்திகைக்கு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார். மேலும் மீட்பு பணி குழுவினர் வீடுகளில் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு…
