Author: Seyed Sulthan Ibrahim

நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 15 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அம்பேத்கர் பணியாளர் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர்…

தீபாவளி பண்டிகையையொட்டி மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனையை முதலமைச்சர் தொடக்கம்.

புதுச்சேரி அக், 15 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும், விலையேற்றமின்றி மலிவாக கிடைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மக்கள் மளிகை…

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்.

சில்ஹெட் அக், 15 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1 மீ தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா…

பஞ்சாயத்து தலைவரை கண்டித்து தரையில் படுத்து உருண்ட உறுப்பினர்.

நெல்லை அக், 15 நெல்லை தச்சநல்லூர் ராமையன்பட்டி பஞ்சாயத்து 12 வார்டுகளை கொண்டது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக டேவிட் என்பவரும், துணைத் தலைவராக செல்வகுமார் என்பவரும் உள்ளனர். இந்நிலையில் இன்று பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் டேவிட் தலைமையில் கூட்டம்…

நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்.

நெல்லை அக், 15 நெல்லையின் அடையாளங்களின் ஒன்றாக திகழ்வது சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம். பழமை வாய்ந்த இந்தப் பாலத்தின் மேல்பகுதியின் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அதேபோல் கீழ்பாலத்தின் வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் சென்று வருகிறது.…

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை.

திருவாரூர் அக், 15 தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் ஆய்வாளர்கள், அருண் பிரசாத், சித்ரா…

பத்தாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்.

வேலூர் அக், 15 தமிழகத்தில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க…

இந்தி திணிப்பு. தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம்.

சென்னை அக், 15 இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம்…

தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் சமூக சேவகர் விருது.

கீழக்கரை அக், 14 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பொது மக்களுக்கு இடைவிடாது சிறந்த பணியாற்றிய செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமூக நலத் தொண்டர்களுக்கு…

திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 14 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரசங்கால் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மத்திய குழுவினர் பார்வையிட்டனர். ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் செயலர் வினி மகாஜன்…