பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு.
சிவகங்கை அக், 18 இளையான்குடி பனை மரங்கள் குறைந்து வரும் நிலையில் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு எல்லாம் தென்னந்தோப்புகளில் வரப்பு ஓரத்திலும், மானாவாரி நிலத்திலும் பனை மரங்கள் அதிகமாக காணப்பட்டன. கிராமங்களில் உள்ள பனை மரம் ஏறும் தொழிலாளர்…
