Author: Seyed Sulthan Ibrahim

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு.

திருப்பூர் அக், 18 திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு தாராபுரம் ஜோதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக தாராபுரம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

சென்னை அக், 18 சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். உடன் சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர்…

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்.

திருவாரூர் அக், 18 தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் மன்னார்குடியில் நடந்தது. அப்போது மன்னார்குடி பெரிய கடைத்தெரு, காஞ்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணர்வு…

வேலைவாய்ப்பு முகாமில் தகுதி வாய்ந்த 191 பெண்கள் தேர்வு.

திருப்பத்தூர் அக், 18 திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் இணைந்து பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் திருப்பத்தூர்…

அதிமுக (ஓ.பி.எஸ்) அணிபொன்விழா கொண்டாட்டம்.

தென்காசி அக், 18 வாசுதேவநல்லூரில் அதிமுக. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுக. ஓ.பி.எஸ். அணி சார்பில் பஸ்நிலைய நுழைவு வாயில் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பழைய பேருந்து…

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

ராமநாதபுரம் அக், 18 சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8…

தமிழ் தேச மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை அக், 18 கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் அரசியலை எதிர்த்து தமிழ் தேச மக்கள் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் அம்பிகாவதி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன், பாண்டியன், கென்னடி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை…

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை இனி இ-சேவை மையங்களில் பெறும் வசதி.

சென்னை அக், 18 இனி வருங்காலங்களில் தமிழ்வழி கல்வியில் படித்தமைக்கான ஆதார சான்றிதழை நேரடியாக பள்ளிகளில் வாங்க முடியாது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அருகாமையில் உள்ள இ – சேவை மையங்களின் மூலமாக சான்றிதழ் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்…

அம்பாசமுத்திரம் இ சேவை மையங்களில் இணையதள சேவை கோளாறு. பொதுமக்கள் அவதி.

நெல்லை அக், 18 அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பொது இ சேவை மையங்களும் கடந்து ஒரு மாத காலமாக செயல் இழந்து காணப்படுவதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வாரிசு சான்றிதழ் பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் எடுப்பதற்கு…

சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை.

தூத்துக்குடி அக், 18 தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. சாயர்புரத்தை சேர்ந்த மாநில காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த…