Author: Seyed Sulthan Ibrahim

மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ஆம் ஆண்டு விழா!

கீழக்கரை மார்ச், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா நேற்று(22.03.2023)மாலை 500 பிளாட் ஆசிரியர் காலனி குடியிருப்பு அருகே நடைபெற்றது. இதில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர் தலைமையில் ஹுசைன் ஹாஜியார்…

இந்தியாவுக்கு 31,000 விமானிகள் தேவை.

புதுடெல்லி மார்ச், 22 இந்திய விமான நிறுவனங்கள் அதிக அளவில் விமானங்களை கொள்முதல் செய்கின்றன. இந்த வரிசையில் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 31,000 விமானிகள் 26,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவதாக போயிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. விமான நிலையங்களில் கட்டுமானம் படிப்படியாக…

உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் உதவி.

அமெரிக்கா மார்ச், 22 உக்ரைன்-ரஷ்யா போரில் உக்கிரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளை உக்கிரனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த…

அமீரக தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த பள்ளிப்புத்தக பரிமாற்ற நிகழ்ச்சி.

துபாய் மார்ச், 22 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ்சங்கமும், தமிழ்நாடு வெளிநாடுவாழ் பெண்கள் அசோஸியேஷனும் இணைத்து ஏற்பாடு செய்த பள்ளிக்கூட புத்தகங்கள் பரிமாற்ற நிகழ்ச்சி துபாய் கிசஸ் பகுதியில் உள்ள பாண்ட் பார்க்கில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில்…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

தஞ்சாவூர் மார்ச், 22 தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம்…

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.

சென்னை மார்ச், 22 இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலை, கெனால் ரோடு, வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் இன்று நண்பகல் 12 முதல் இரவு 10:00…

டெல்லியில் நிலநடுக்கம்.

புது டெல்லி மார்ச், 22 ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டது. டெல்லி என்சிஆர், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் காஷ்மீர்…

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

ராமநாதபுரம் மார்ச், 22 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அடுத்த திணைக்குளம் ஊராட்சியில் உள்ள பள்ளிகளில், இன்று மாவட்ட ஆட்சியரின் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் ஆய்வு செய்தார். இதில் பள்ளி சுற்றுச்சூழல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கொடுத்த புதிய செய்தி.

சென்னை மார்ச், 22 டிஎன்பிஎஸ்சி குரூப்-4 இல் இருந்தால் காலிப் பணியிடங்கள் 7,381 லிருந்து 10117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18.5 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் எழுதியுள்ளனர்.…

தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிப்பு.

சென்னை மார்ச், 22 தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமை செயலக அலுவலர்களும் இயங்காது வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…