Author: Seyed Sulthan Ibrahim

உறுதி செய்த லியோ படக் குழு.

ஜம்மு காஷ்மீர் மார்ச், 23 லோகேஷ் -விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆப்கானிஸ்தான் டெல்லி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. லியோ படப்பிடிப்பையும் இந்த பாதித்ததாக…

உறுதி செய்த லியோ படக் குழு.

ஜம்மு காஷ்மீர் மார்ச், 23 லோகேஷ் -விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆப்கானிஸ்தான் டெல்லி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. லியோ படப்பிடிப்பையும் இந்த பாதித்ததாக…

6ஜி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்.

புதுடெல்லி மார்ச், 23 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் வகையில் திட்டத்திற்கான ஆவணத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர் 5 ஜி சேவையை அறிமுகம் செய்து 120 நாட்களில் 125 நகரங்களுக்கு…

காங்கிரசுடன் மக்கள் நீதி மையம் கூட்டணி இல்லை.

சென்னை மார்ச், 23 காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் தங்கவேல் கூறியுள்ளார். கேஸ் சிலிண்டர் விலை, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் நீதி மய்யம்…

முடிவுக்கு வந்த இந்திய அணியின் வெற்றிப் பயணம்.

சென்னை மார்ச், 23 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி சொந்த மண்ணில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் 24 தொடர்களை இந்தியா சொந்த…

நீரை வீணாக்காதீர். ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை மார்ச், 23 நீரை வீணாக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நீர் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அவர், உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தண்ணீர் முக்கியமானது. நம்மை காக்கும்…

முதல்வர் ஸ்டாலின் சந்திக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள்.

சென்னை மார்ச், 23 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காங்கிரஸ் அல்லாத பிற கட்சித் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது‌. சமீபத்தில் ஹரியானாவில் நடைபெற்ற மாநாட்டில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.…

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரணம்.

காஞ்சிபுரம் மார்ச், 23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்‌. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த பிரதமர் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000…

பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.

சென்னை மார்ச், 23 தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. பொது பட்ஜெட் 20ம் தேதியும் வேளாண் பட்ஜெட் நேற்றைய முன்தினமும் தாக்கல் செய்யப்பட்டது இன்று தொடங்கும் அவையில் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன்…

கீழக்கரையை சேர்ந்த கவிஞருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கி கௌரவிப்பு!

கீழக்கரை மார்ச், 23 இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி என்னும் சிறப்பினை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த பஜிலா ஆசாத் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவை தனது இலக்கிய…