Spread the love

சென்னை மார்ச், 22

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 இல் இருந்தால் காலிப் பணியிடங்கள் 7,381 லிருந்து 10117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18.5 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் எழுதியுள்ளனர். அதற்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதப்பட்டபோது 7,381 ஆக இருந்த காலிப் பணியிடங்கள் தற்போது 10,117 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *