Author: Seyed Sulthan Ibrahim

விருதுநகரில் இரண்டாவது புத்தகத் திருவிழா.

விருதுநகர் நவ, 16 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து விருதுநகர் மதுரை சாலையில் கே. வி எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று முதல்…

உலகக்கோப்பை ரூ.33 கோடி பரிசுத்தொகை.

புதுடெல்லி நவ, 15 இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்பது பற்றிய விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. தொடரின் மொத்த பரிசுத்தொகை ₹ 83 கோடி. உலக…

துபாயில் Spread Smiles இவன்ட் நிறுவனர் மக்கள் ஆர் ஜே சார்பில் எழுதுபொருட்கள் சேகரிப்பு. செம்பிறை அமைப்பிடம் ஒப்படைப்பு.

துபாய் நவ, 15 ஐக்கிய அரபு அமீரக துபாய் பர்துபாய் பகுதியில் உள்ள அல் தவ்ஹீத் அடுக்குமாடி கட்டிடத்தில் Spread Smiles என்ற ஊடகம் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் ஆர்ஜே lசாரா சார்பில் ஏழை எளிய…

ராஜபக்சே சகோதரர்களால் பொருளாதார நெருக்கடி.

இலங்கை நவ, 15 இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொருளாதார நெருக்கடி தொடர்பான மனுவை விசாரித்த 3 ராஜபக்சேக்கள், முன்னாள் மத்திய வங்கி கவர்னர்கள், நிதி அமைச்சக முன்னாள் செயலாளர், முன்னாள்…

தேர்தல் பத்திரங்கள் பற்றிய விபரங்கள் சமர்ப்பிப்பு.

புதுடெல்லி நவ, 15 தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விபரங்களை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நன்கொடை அளித்த நபர், நிறுவனங்களின் விபரங்கள்,…

சாலையில் தேங்காத மழை நீர். குவியும் பாராட்டுக்கள்.

சென்னை நவ, 15 தமிழகத்தில் நேற்று முழுவதும் அடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் மழைவிட்ட சிறிது நேரத்தில் சாலையில் இருந்த தண்ணீர் பெரும்பாலான இடங்களில் வடிந்து சென்று விட்டது அதற்கு அரசும், துப்புரவு பணியாளர்களும்…

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.

சென்னை நவ, 15 மிதமான மழை பெய்வதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூருக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அண்டை மாவட்டங்களான இரண்டு மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை.…

துபாயில் அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா. மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்பு.

துபாய் நவ, 14 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் திமுக சார்பில் அமீரக திமுக அமைப்பாளரும், புலம்பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாடு மற்றும் முன்னிலையில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா.…

கோவை மாநகரில் தீபாவளியை ஒட்டி குவிந்த 1,350 டன் குப்பைகள்.

கோவை நவ, 14 கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி 100 முதல் 1200 டன் குப்பைத் தேங்கும். இதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்…

அரசு மருத்துவமனையில் தேசிய ஆயுர்வேத தினம்.

செங்கல்பட்டு நவ, 14 திருப்போரூர் அரசு மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் எட்டாவது தேசிய ஆயுர்வேத தினம் தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மருத்துவர் கீதா ராணி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.…