Author: Seyed Sulthan Ibrahim

விதி மீறிய 1,223 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்.

சென்னை நவ, 14 கட்டண கொள்கையில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் ரூ. 18 லட்சம் வரை அபராதம் வசூலித்திருக்கிறது என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் பயணிகளிடமிருந்து வசூல் வேட்டைநடத்தியது தொடர்பாக தொடர்ச்சியான புகார்கள் இருந்த நிலையில்,…

கனமழை எச்சரிக்கை.

செங்கல்பட்டு நவ, 14 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு…

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்.

அகமதாபாத் நவ, 14 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று வெளியானது. நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப் போட்டிக்காக தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்…

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

நவ, 14 வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து…

பார்த்திபன் படத்தில் மீண்டும் இணைந்த ஸ்ரேயா கோஷல்.

சென்னை நவ, 13 இரவின் நிழல் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கும் முதற்கட்ட பணியில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். இதற்காக டி. இமான் இசையில் முன்னதாக நடிகர் ஸ்ருதிஹாசன் ஒரு பட பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் மீண்டும் பார்த்திபன் படத்தில்…

பிரதமருக்கு கோலி தந்த தீபாவளி பரிசு.

லண்டன் நவ, 13 இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீபாவளிப் பரிசு வழங்கியுள்ளார். லண்டனில் உள்ள பிரிட்டனில் பிஎம்ஓ அலுவலகத்தில் நடந்த தேனீர் விருந்தில் ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகா ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.…

தமிழகத்தில் நாளை விடுமுறை விடப்படுமா??

சென்னை நவ, 13 தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பட்டாசு வெடிப்பால் சென்னை, கடலூர் வேலூர் திருச்சி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.…

மூன்றாவது இடத்தில் இந்திய அணி.

புதுடெல்லி நவ, 13 உலக கோப்பையில் இந்திய அணி தனது சாதனையை தானே முறியடித்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பையில் தொடர்ச்சியாக ஒன்பது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 2003 உலக கோப்பையில்…

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.

புதுச்சேரி நவ, 13 தென்கிழக்கு வங்க கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16ம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடலில்…

விதி மீறி பட்டாசு வெடித்ததாக 700க்கும் மேல் வழக்குப்பதிவு.

சென்னை நவ, 13 தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது அதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 581 வழக்குகளும், அதிக அளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து மதுரையில்…