சென்னை நவ, 13
இரவின் நிழல் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கும் முதற்கட்ட பணியில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். இதற்காக டி. இமான் இசையில் முன்னதாக நடிகர் ஸ்ருதிஹாசன் ஒரு பட பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் மீண்டும் பார்த்திபன் படத்தில் இணைந்த ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலை பாடியுள்ளார். இதற்கு முன்பு இரவின் நிழல் படத்தில் ‘மாயவா தூயவா’ என்ற பாடலை அவர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.