சென்னை நவ, 17
இனி இயக்கத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தப் போகிறேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் ரொம்ப இயல்பாக இருக்கிற ஒரு கேரக்டர். எனக்குள்ள நடிப்பெல்லாம் கிடையவே கிடையாது. நான் என்னவோ அதை அப்படியே வெளிப்படையாக பேசி விடுவேன். நான் ஆல்ரெடி நடித்த படங்களின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நடிப்பேனே தவிர பதிலாக இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.