Author: Seyed Sulthan Ibrahim

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு.

சென்னை மார்ச், 18 தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாக பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2018…

கரும்பு விவசாய சின்னம் இன்று விசாரணை.

சென்னை மார்ச், 18 கரும்பு விவசாய சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என…

நோன்பு பற்றிய கட்டுரை:

மார்ச், 17 நோன்பு என்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாக இருக்கிறது. நோன்பு விரதத்தை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே உணவு சாப்பிட்டு ஆரம்பிப்பார்கள். நோன்பானது மிகவும் புனிதம் மிக்கது பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது. சுய…

நூல் விலை ₹ 10 வரை உயர்வு.

காஞ்சிபுரம் மார்ச், 17 நூற்பாலைகள் நூல் விலையை ரூபாய் ஐந்து முதல் ரூபாய் பத்து வரை உயர்த்தியுள்ளது தொழில் துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய…

தமிழகத்தில் மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு.

சென்னை மார்ச், 17 தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும்,…

தமிழ்நாடு காவல்துறையில் பணி.

சென்னை மார்ச், 17 தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 32 வயது உடையவர்கள்…

தங்கம் இறக்குமதிக்கு வரி இல்லை.

புதுடெல்லி மார்ச், 17 தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நற்செய்தியை அறிவித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகள் பட்டியலில்…

வாக்காளர் பட்டியலில் சேர இன்றே கடைசி நாள்.

சென்னை மார்ச், 17 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட…

அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி.

சென்னை மார்ச், 17 தேர்தல் நெருங்கும் விட்டதால், கூட்டணி இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான…

பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு.

சென்னை மார்ச், 17 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.50,000 வரை தான் ரொக்க பணம் கொண்டு செல்ல முடியும். ஐம்பதாயிரத்துக்கும் மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…