Spread the love

சென்னை மார்ச், 17

தேர்தல் நெருங்கும் விட்டதால், கூட்டணி இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை மனிதநேய கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *