நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.
சென்னை மார்ச், 16 நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவருகிறது. முன்னதாக மார்ச் 9ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 16…
GATE- 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
சென்னை மார்ச், 16 பொறியியல் படிப்புகளுக்கான திறன் தேர்வு முடிவுகள் GATE- 2024 இன்று வெளியாகிறது. முடிவுகளை https://gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பாடம் வாரியாக கட் ஆப் மதிப்பெண்கள் முடிவுகளுடன் அறிவிக்கப்படும். கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்க்கு பதிவு…
பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.
சென்னை மார்ச், 16 தேர்தல் வர உள்ளதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏப்ரல் 24ம் தேதிக்குள் இறுதித் தேர்வை முடிக்க உத்திரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று தேர்தல் தேதி அறிவிப்பு…
துபாயில் டிக் டாக் புல்லிங்கோ குழுவினர் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்.
துபாய் மார்ச், 16 தமிழ் புல்லிங்கோ என்ற டிக் டாக் குழுமத்தின் தமிழ் இளைஞர்கள் சார்பில் துபாய் சுகாதார மையம் ஆதரவோடு நடந்த இரத்த தானம் முகாம் துபாய் கராமா பகுதியில் லூலூ மார்க்கட் பின்புறம் உள்ள கார் பார்க்கிங்கில் சிறப்பாக…
நன்னாரி சர்பத்தின் நன்மைகள்:
மார்ச், 15 கோடை காலங்களில் உடலை குளிர்விக்கும் பொருள்களில் நன்னாரியும் ஒன்று. நன்னாரி அல்லது நறுநீந்தி என்று அழைக்கப்படு இது ஒரு சிறப்பான இயற்கை பானம். நன்னாரி வேர் ஆரோக்கியமான அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கோடை வெயிலில் நன்னாரியுடன் எலுமிச்சையும்…
கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை. ஐசிசி அறிவிப்பு.
புதுடெல்லி மார்ச், 15 T20 உலக கோப்பை போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை மார்ச் 19ம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே 37 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில், அரையிறுதி போட்டிகள் உட்பட 13 போட்டிகளுக்கான…
கர்நாடக முன்னாள் முதல்வர் மீது போக்குசோ வழக்கு.
கர்நாடகா மார்ச், 15 கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி மோசடி வழக்கில் உதவி கோரி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். அப்போது…
