Author: Seyed Sulthan Ibrahim

பிரதமர் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மார்ச், 15 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். அவர் இன்று கன்னியாகுமரிக்கு வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்காததை…

ரமலான் காலத்தில் பேரீச்சம்பழம் மூலம் நோன்பு திறப்பதன் ஆரோக்கிய பின்னணி!

மார்ச், 14 பேரீச்சம்பழம் மூலம் நோன்பு துறப்பது எப்பொழுதும் ரமலான் மரபு. ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு முன் பழுத்த பேரீச்சம்பழத்துடன் நோன்பு திறப்பார் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர்…

ஏப்ரல் 12 இல் மதுரை சித்திரை திருவிழா.

மதுரை மார்ச், 14 ஏப்ரல் 12ம் தேதி மதுரை சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொடியேற்றத்துடன் ஏப்ரல் 12ம் தேதி இந்த விழா தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், ஏப்ரல்…

சபரிமலை கோவில் இன்று நடை திறப்பு.

ஆந்திரா மார்ச், 13 மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பங்குனி உத்திர திருவிழாவிற்காக மார்ச் 16-ல் கொடியேற்றம் மார்ச் 25ல் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. பக்தர்கள் sabarimala.org.in என்ற இணையதளத்தில்…

திமுக அதிமுகவில் இணையும் சமகவினர்.

சென்னை மார்ச், 13 சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தால் சரத்குமாருக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக அவரின் கட்சிக்கு தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தான் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. தற்போது அந்த பகுதியில் உள்ள சமகவின் முக்கிய…

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்:

மார்ச், 13 புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது. ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டால் நம் துன்பமெல்லாம் பறந்தோடும். நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு…