Author: Seyed Sulthan Ibrahim

கண்காணிக்கப்படும் சாக்லேட் விற்பனைகள்.

சென்னை மார்ச், 13 தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகள், பேக்கரிகள் என அனைத்து கடைகளிலும்…

செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை.

சென்னை மார்ச், 13 சிறப்பு நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்கக் கூடிய மனுவை…

ஹிந்தி திரைப்படம் இயக்கும் ரஞ்சித்.

சென்னை மார்ச், 13 ஹிந்தியில் திரைப்படம் இயக்குவதற்காக ரஞ்சித் தெரிவித்துள்ளார். தமிழில் மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அவர், பரியேறும் பெருமாள், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் ரன்வீர் சிங்கை வைத்து இந்தி படம் எடுத்து…

கீழக்கரையில் அதிமுக நடத்திய மனித சங்கிலி போராட்டம்!

கீழக்கரை மார்ச், 13 தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கடத்தல்களை தடுக்ககோரியும்,காரணமானவர்களின் மீது தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமென அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய ஆட்டிசம் விழிப்புணர்வு தின கொண்டாட்டம்.

துபாய் மார்ச், 13 ஐக்கிய அரபு அமீரக துபாய் கராமாவில் உள்ள SNG அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவி டாகடர் ஷீலா தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்ற Autism Awareness Day கொண்டாட்டம். இந்த நிகழ்வில் அமீரகம்…

கீழக்கரையில் அல்மஸ்ஜிதுர்ரய்யான் புதிய இறையில்லம் திறப்பு விழா!

கீழக்கரை மார்ச், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஜார் பகுதியில் இம்பாலா சுல்த்தான் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் அல்மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா 10.03.2024 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும்…