கண்காணிக்கப்படும் சாக்லேட் விற்பனைகள்.
சென்னை மார்ச், 13 தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகள், பேக்கரிகள் என அனைத்து கடைகளிலும்…
