Author: Seyed Sulthan Ibrahim

சத்தும் சுவையும் மிகுந்த ரமலான் நோன்பு கஞ்சி.

மார்ச், 12 இஸ்லாமிய மக்களின் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்ட நிலையில், இந்த சீசனில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயார் செய்யப்படும். ’நோன்புக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த கஞ்சியை பள்ளிவாசல்களில்…

ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்.

குஜராத் மார்ச், 12 இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பயணம் செல்லும் பிரதமர் மோடி அகமதாபாத்தில் ரூ.85,000 க்கும் அதிக மதிப்பிலான தேசிய ரயில் திட்டங்கள் பலவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் பல முடிவடைந்த திட்டங்களையும் நாட்டிற்கு…

மத்திய அரசில் வேலை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

புதுடெல்லி மார்ச், 12 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் 517 தொழிற்பெயர்ச்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE,ME முடித்த…

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம்.

சென்னை மார்ச், 12 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK23 படம் கஜினி போன்று மாறுபட்ட கதைகளத்தில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பரபரப்புக்கு குறைவில்லாத ஆக்ஷன் மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில்…

கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்.

கோவை மார்ச், 12 கோவை காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் செய்து தர…

தமிழக முழுவதும் இன்று அதிமுக போராட்டம்.

சென்னை மார்ச், 12 போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக அதிமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், மூத்த…

புதிய நலத் திட்டங்களை துவங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.

தர்மபுரி மார்ச், 11 புதிய நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று தர்மபுரி செல்ல உள்ளார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் செல்லும் அவர் இங்கிருந்து கார் மூலம் தர்மபுரி செல்கிறார். இந்த விழாவில்…

6,244 பணியிடத்திற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்.

சென்னை மார்ச், 11 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, உதவியாளர் 264 உட்பட 6,244 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர் குரூப் 4 தேர்வு ஜூன் 9-ல் நடைபெற உள்ளது…

சவுதி அரேபியாவில் ரமலான் பிறை பார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தை குறிக்கும் பிறை நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நேற்று மார்ச் 10 ஷஃபான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என்றும், மேலும் ரமலான் மாதம் மார்ச் 11 திங்கள் (இன்று) தொடங்கும்…