Author: Seyed Sulthan Ibrahim

புதிய உச்சத்தில் ஆபரண தங்கத்தின் விலை.

சென்னை மார்ச், 9 ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.48,320-க்கும், கிராமுக்கு ரூபாய் 25 உயர்ந்து ரூ.640க்கும் விற்பனையாகிறது. அதேவேளை ஒரு…

கீழக்கரையில் புதிய இறையில்லம் திறப்பு விழா!

கீழக்கரை மார்ச், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸ் மேல் தளத்தில் அல்-மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா நாளை (10.03.2024) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும், அரூஸிய்யா தைக்கா அரபிக்கல்லூரியின் முதல்வருமான…

துபாயில் Spread Smile’s நடத்திய வாவ் சீசன் 2 பெண்கள் தின கொண்டாட்டம்.

துபாய் மார்ச், 9 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் Spread Smile’s நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தலைமையில் வாவ் சீசன்-2 மகளிர் தின கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

நெசவாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டம்.

திண்டுக்கல் மார்ச், 8 நெசவாளர்களுக்கு என வீடுகள் கட்டிக் கொடுக்க இடம் தேடி வருவதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நெசவாளர்களுக்கு குறை என்றால் அதை நிவர்த்தி செய்வதில் திமுக அரசு முதலிடத்தில் இருக்கும்…

நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை.

சென்னை மார்ச், 8 சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து நடந்த நான்கு மணிநேர தீவிர அறுவை…

முழு அடைப்பு போராட்டம் தொடக்கம்.

புதுச்சேரி மார்ச், 8 புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சியை கண்டித்து அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் இன்று மாலை 6:00 மணி வரை முழு அடைப்பு…

மகளிர் தின வாழ்த்துக்கள்.

மார்ச், 8 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்திற்காக நடந்து வரும் போராட்டத்தில் இந்நாள்…