பச்சை மிளகாயில் உள்ள சத்துக்கள்.
மார்ச், 7 நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய். சிலர், ஐயோ பச்சைமிளகாய் காரமாய் இருக்கே என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம். செரிமானம்:…
தக்காளியில் உள்ள சத்துக்களும் பயன்களும்…!!
மார்ச், 6 தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது. தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். உடல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள…
துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாம். அமீரக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு…
துபாய் மார்ச், 4 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுவரும் துபாய் முத்தமிழ் சங்கம் ஈவென்ட்ஸ் நிறுவனம் சார்பில்இரத்ததான முகாம் துபாயில் உள்ள லத்திஃபா மருத்துவமனை இரத்த தான பிரிவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முத்தமிழ் சங்க தலைவர் ஷா,…
பிரதமர் மோடி 10 நாட்கள் சுற்றுப்பயணம்.
சென்னை மார்ச், 4 மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் மோடி அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சென்னை வரும் மோடி பின்பு தெலுங்கானா, ஓடிசா, மேற்குவங்கம், பீகாரருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் பல்வேறு…
டிஎன்பிஎஸ்சி விண்ணப்பங்களை திருத்தலாம்.
சென்னை மார்ச், 4 குரூப் 4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இன்று முதல் மார்ச் 6 ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 6,244 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.…
ஒன்பதாம் தேதி கூட்டணியை இறுதி செய்ய முடிவு.
சென்னை மார்ச், 4 மார்ச் 9க்குள் கூட்டணியை இறுதி செய்ய அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு 6-7, தேமுதிகவிற்கு 3-4, தொகுதிகளும், சமக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு…
பொன்முடி வழக்கில் இன்று விசாரணை.
சென்னை மார்ச், 4 வருமானத்திற்கு அதிகமாக ₹1.72 கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 2006 முதல் 11 இல் அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.…
