Author: Seyed Sulthan Ibrahim

11ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடக்கம்.

சென்னை மார்ச், 4 தமிழகத்தில் இன்று முதல் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வினை 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 8,20,000 மாணவர்கள் எழுதுகின்றனர். இது தவிர 50,000 தனி தேர்வர்களும், 187 சிறைவாசிகளும் தேர்வு எழுத உள்ளனர். சுமார்…

சம்பளத்தை உயர்த்திய தமன்னா.

சென்னை மார்ச், 4 நடிகை தமன்னா தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா காவலா பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஒரு படத்திற்கு இரண்டு கோடி…

தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் கூந்தல் பராமரிப்பு முறைகள் !!

மார்ச், 4 தலைமுடி அடர்த்தியாக வளர கூந்தல் பராமரிப்பு முறை மிகவும் அவசியம். அதாவது தலைமுடியை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். தலையை சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்ளவேண்டும். தலையில் அதிகம் சிக்கு இருந்தால் பெரிய பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்து சிக்கினை…

துபாய் ரெடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்ற பெயர் சூடும் நிகழ்ச்சி..

துபாய் மார்ச், 3 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் நாடு குடவாசல் ஊரைசேர்ந்த அல் ஹாஜிரா புட் டிரேடிங் நிறுவனத்தின் நிறுவனர் இக்பால் அவரின் மகள் வழி பேரக் குழந்தைக்கு பெயர் சூடும் நிகழ்ச்சி துபாயில் உள்ள ரெடிசன் ப்ளூ…

துபாயில் 24 மணிநேரம் இடைவிடாமல் பாடி உலக சாதனை படைத்த சல்வா மியூசிக் குழுவினர்.

துபாய் மார்ச், 3 ஐக்கிய அரபு அமீரகதில் சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் பகவதி ரவி நேரடிபார்வையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தமிழக பாடகி, பாடகர்களைக் கொண்டு செயல்பட்டுவரும் சல்வா ம்யூசிக் குழுமத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சியாக குழுமத்தில்…

உடல் சூட்டை தணிக்கும் உணவுவகைகள்:

மார்ச், 3 குளிர்காலத்தில் வெளிப்புற தட்ப வெப்பநிலை மற்றும் குளிரைத் தாங்க இயற்கையாகவே நம்முடைய சூடாக மாறும். அதிக வெப்பநிலையை வெளிப்படுத்தும். அதனால் எப்போதும் தகவமைப்புக்கு ஏற்றவாறு சீராக உடலின் வெப்பநிலையை பராமரிப்பது மிக அவசியம். உடல் சூட்டைத் தணிப்பதில் முக்கியமான…

போலியோ சொட்டு மருந்து முகாம்.

சென்னை மார்ச், 3 தமிழகத்தில் இன்று அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43, 051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த…

நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி.

சென்னை மார்ச், 3 பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளார். மும்பையில் இருந்து புறப்பட்டு மதியம் 2:45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்லும்…