Author: Seyed Sulthan Ibrahim

அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

சென்னை மார்ச், 21 மக்களவைத் தேர்தல் 2024-ற்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். அதிமுக கூட்டணியில்…

2024 மக்களவை தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

சென்னை மார்ச், 21 மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள துவங்கிய நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டனர் .அந்த வகையில் திமுக தங்களது வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை தமிழக…

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு.

சென்னை மார்ச், 21 அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இபிஎஸ் அறிவித்தார்‌. இந்நிலையில் இன்று காலை…

முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகும்.

சென்னை மார்ச், 21 இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள…

மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து.

புதுடெல்லி மார்ச், 21 மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளில் கணக்குகள் பராமரிக்க வரும் 31ம் தேதி வங்குகளின் விடுமுறை…

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சத் தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

அன்பு எதையும் சுமக்கும்.

மார்ச், 21 சிந்திக்க வைக்கும் ஒரு சிறிய கதை: துறவி ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை தூக்கிக்கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார். செங்குத்தான மலை எனவே மேலே ஏற ஏற சுமை அதிகமாகி மூச்சு வாங்க துவங்கியது. அவருக்கு…

சத்குருவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.

புதுடெல்லி மார்ச், 21 ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவிட பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.…

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட கிர்ணிப்பழம்…!

மார்ச், 20 கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜூஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது. உடல்…