Month: August 2024

பாரதிய ஜனதா கட்சி உள் ஒதுக்கீடு விவகாரம்.

புதுடெல்லி ஆக, 10 பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு…

ஆளுநராக விரும்பும் பொன் ராதாகிருஷ்ணன்.

புதுடெல்லி ஆக, 10 பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆளுநராக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த பலரும் ஆளுநர்களாகி விட்டனர்.…

கடன்களுக்காக வட்டியை உயர்த்திய மூன்று வங்கிகள்.

ஆக, 10 நிதி அடிப்படை கணக்கு வட்டியை கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா யூகோ ஆகிய பொதுத்துறை வங்கிகள் உயர்த்தியுள்ளன. 12-ம் தேதி முதல் கடனுக்காக வட்டியை 5 அடிப்படை புள்ளிகளை அதிகரிக்க கனரா வங்கி முடிவு செய்துள்ளது. பேங்க்…

எட்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

புதுடெல்லி ஆக, 10 7 மாநிலங்களில் 8 புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திரா, பிகார், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ₹24,657 கோடி மதிப்பிலான திட்டங்களை…

மருத்துவ படிப்புக்கு 43,000 பேர் விண்ணப்பம்.

புதுடெல்லி ஆக, 10 2023-24 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாநிலத்தில் 43,000 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஜூலை 31 இல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. தரவரிசை பட்டியல் அக்டோபர்…

தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

சென்னை ஆக, 10 கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து, ஒரு கிராம் சவரன் ₹51,560 க்கும் கிராமுக்கு…

4000 ரூபாய் லஞ்சம் கேட்டு காவல்துறையில் சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!

கடலாடி ஆக, 9 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் இராஜாநாதன். இவர் பெயிண்டிங்க் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யன்ராஜ் என்பவரிடமிருந்து 7 செண்ட் நிலத்தை விலைக்கு வாங்கி ஆஸ்பெட்டாஷ் கூறை போட்ட வீடு…

2000 கோடி கூடுதல் வரி ஈட்டிய வணிகவரித்துறை.

புதுடெல்லி ஆக, 9 வணிகவரித்துறையின் பிரிவான வரி ஆய்வுக்குழு எடுத்த நடவடிக்கையால் கடந்த ஐந்து மாதங்களில் 2000 கோடிக்கு அதிகமான கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. Tax Research Unit என்ற இந்த வரி ஆய்வு குழுவானது வருவாய் வளர்ச்சி நிலை…