Spread the love

ஆக, 10

நிதி அடிப்படை கணக்கு வட்டியை கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா யூகோ ஆகிய பொதுத்துறை வங்கிகள் உயர்த்தியுள்ளன. 12-ம் தேதி முதல் கடனுக்காக வட்டியை 5 அடிப்படை புள்ளிகளை அதிகரிக்க கனரா வங்கி முடிவு செய்துள்ளது. பேங்க் ஆப் பரோடாவும் 12ம் தேதி முதல் வட்டியை உயர்த்துவதாக அதிகரித்துள்ளது. யூகோ வங்கி இன்று முதல் வட்டியை உயர்த்தி உள்ளது. இதனால் வாகனம் தனிநபருக்கான கடன் வட்டி உயரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *