Month: July 2024

பள்ளிகளுக்கு விடுமுறை.

திருவள்ளூர் ஜூலை, 23 ஆடி கிருத்திகை 29ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் அம்மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.…

தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆயிரம் ரூபாய்.

சென்னை ஜூலை, 23 தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு…

பதவியை ராஜினாமா செய்தார் தமாக யுவராஜா.

சென்னை ஜூலை, 22 தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தமாக மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணம் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.…

நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

புது டெல்லி ஜூலை, 22 நாடாளுமன்றத்திற்கும், செங்கோட்டைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு இயக்கப்பட்டு ஏற்பட்டுள்ளது. 2024-25 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், காலிஸ்தான் அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து…

விஜய் முதலில் அரசியலை துவங்கட்டும் விஷால் கருத்து.

சென்னை ஜூலை, 22 அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகளாவதில் எவ்வித தவறும் இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் கட்சிதான் துவங்கியுள்ளார் அரசியலை துவங்கட்டும் அதன் பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன் என கூறிய அவர்,…

ஒரே நிகழ்ச்சியில் ஓபிஎஸ், ஜெயக்குமார்.

சென்னை ஜூலை, 22 வெங்கையா நாயுடுவின் 50 ஆண்டுகால மக்கள் பணிக்காக சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஓபிஎஸ், ஜெயக்குமார் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் இடையே உரசல் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு…

ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் நிறுத்தம்.

சென்னை ஜூலை, 22 திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் மட்டுமல்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கோபத்தில் உள்ளவர்கள் எனக் கூறிய அவர், இது…

அரை இறுதிக்கு முன்னேறிய இந்தியா.

ஜூலை, 22 மகளிர் ஆசிய கோப்பை டி20 ஏபிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இந்தியா இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா…

ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு.

சென்னை ஜூலை, 22 கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்ற வழக்கில் இன்று காலை 10 மணிக்கு மேல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது குட்கா எடுத்துச் சென்றதற்க்காக சட்டப்பேரவை உரிமை குழு அவருக்கு நோட்டீஸ்…