Spread the love

சென்னை ஜூலை, 23

தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. பிஇ முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கிய பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *