மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு.
சென்னை டிச, 6 மத்திய அரசு செல்வந்தர்களுக்காக திட்டங்களை வகுக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். “இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள போதிலும் அதன் வளர்ச்சி அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இந்தியாவின் மக்கள் தொகையில் 46 சதவீதம்…