சென்னை டிச, 6
மத்திய அரசு செல்வந்தர்களுக்காக திட்டங்களை வகுக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். “இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள போதிலும் அதன் வளர்ச்சி அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இந்தியாவின் மக்கள் தொகையில் 46 சதவீதம் பேர்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்பு உள்ளது இந்தியா வளர்ச்சி பாதையில். பயணிக்கிறது என்றால் ஏன் வேலை வாய்ப்பு அதிகரிக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.