6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
காஞ்சிபுரம் டிச, 4 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். மேலும் இன்று காற்றுடன்…