மூன்று நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலை.
புதுடெல்லி ஜூலை, 4 இந்தியா-மியான்மர்-தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் சர்வதேச நெடுஞ்சாலைப் பணிகள் 70% நிறைவு பெற்றுவிட்டதாக அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் தொடர்பாக பேசிய அவர், மணிப்பூர் மொரோக்கில் இருந்து மாயே சூட்டு வழியே தம்மு…