Spread the love

சென்னை ஜூலை, 3

2030 ம் ஆண்டுக்குள் எலக்ட்ரோ பிளேட்டிங் துறையின் மதிப்பீடு ₹2.46 லட்சம் கோடியாக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. சமையல் பாத்திரங்கள், மொபைல் போன், பேட்டரி மற்றும் EV தேவை அதிகரித்து வருவதன் காரணமாக எலக்ட்ரோபிளாட்டிங் சம்பந்தப்பட்ட துறையானது அதீத வளர்ச்சியை பெற்று வருகிறது. ஓர் உலோகத்தின் தூய்மையை பராமரித்து அரிப்பை தடுக்க மின்முலாம் பூசல் பெரிதும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *