கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
பெங்களூரு ஜூலை, 5 தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் குவைத்தை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் நடந்த இன்றைய இறுதிப் போட்டியில் குவைத் பெனால்டி சூட் அவுட் முறையில் 4-5 என்ற கோல் கணக்கில்…