பிளஸ் டூ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்.
சென்னை ஏப்ரல், 11 தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மூன்றாம் தேதி நடந்த முடிந்தது. வேதியியல் வினாத்தாளில் 33வது கேள்வி எழுத்துப் பிழையுடன் அச்சட்டிருந்ததால் மாணவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனை பலரும் சுட்டிக்காட்டி நிலையில் அந்த கேள்விக்கு…
