Month: January 2023

மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

தருமபுரி ஜன, 5 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்க ளுக்கான ஆய்வுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்…

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா. நாளை விடுமுறை.

கடலூர் ஜன, 5 சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 6 ம் தேதி அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை…

பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி.

கோயம்புத்தூர் ஜன, 5 பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பும், மண் பானையில் செய்யப்படும்…

புராதான சின்னங்களை பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி.

செங்கல்பட்டு ஜன, 4 முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். முன்னதாக கடற்கரை கோயில் நுழைவுவாயில் பகுதியில் மாமல்லபுரம்…

கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஜன, 4 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும்…

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை ஜன, 5 திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்பதால் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.…

காஷ்மீரில் குவிக்கப்படும் சிஆர்பிஎப் வீரர்கள்.

ஜம்மு காஷ்மீர் ஜன, 5 சில நாட்களாக காஷ்மீர் பூஞ்ச், ராஜோரி ஆகிய மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் பலியாகினர். இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் நேற்று ஆலோசனை…

இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

சென்னை ஜன, 5 தமிழகம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளில் இன்று காலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஒரு மாத காலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.…

டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா.

புனே ஜன, 5 இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்…

அமித்ஷா சென்ற விமானம் திடீர் தரையிறக்கம்.

அசாம் ஜன, 5 திரிபுரா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்றார். ஆனால் திரிபுராவில் கடும்பணி நிலவி வருவதை எடுத்து அங்கு மோசமான வானிலை ஏற்பட்டது. இதனால் அவர்…