Month: January 2023

வாட்ஸ் அப் சேவை தொடக்கம்.

நெல்லை ஜன, 6 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

ராமநாதபுரம் ஜன, 6 ராமநாதபுரம் மாவட்டம், பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டதுடன் மருத்துவர்கள்,…

தென்பெண்ணை ஆற்றில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு.

கிருஷ்ணகிரி ஜன, 5 சூளகிரிஅருகேயுள்ள பீஜேப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பாத்த கோட்டா பகுதி தென்பண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ .3 லட்சத்து 20ஆயிரம் மதிப்பில் 1 லட்சத்து 60…

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்.

கரூர் ஜன, 5 கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், செல்லாண்டிப் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், குழந்தைகள் நலன் மற்றும் போக்சோ சட்டம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள்,…

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்பாக வாக்காளர் பட்டியல் வெளியீடு.

தேனி ஜன, 5 தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 1.1.2023 தேதியினை தகுதி நாளாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியாளர் முரளிதரன் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார் .…

போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி.

கன்னியாகுமரி ஜன, 5 குமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே மாணவர்கள் போதை பழக்கத்திற்கு சென்று விடாமல் தடுக்கவும் காவல்துறை பல்வேறு…

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி ஜன, 5 திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஜன, 5 காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இதேபோல் சிங்காடி வாக்கத்தில், குண்டுகுளம் ஊராட்சியில் குடியிருப்புகளும், மலையங்குளம் ஊராட்சியில், குடியிருப்புகளும், காட்ரம்பாக்கத்தில் குடியிருப்புகளும் என மொத்தம் ரூ.19 கோடியே…

தமிழ்நாடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம். 103.43 அடியாக குறைந்தது.

ஈரோடு ஜன, 5 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால்…

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு.

திண்டுக்கல் ஜன, 5 திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் டேனியல்சாலமன் வழிகாட்டுதலின்படி அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விபத்தில்லாமல் பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது குறித்த அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல், பழனி, தேனி, குமுளி, போடி உள்ளிட்ட வழித்தடங்களில் அடிக்கடி விபத்துகள்…