குப்பைகளை எரிக்க தடை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
காஞ்சிபுரம் ஜன, 12 காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க…