Month: January 2023

மாவட்ட ஆட்சியரிடம் வணக்கம் பாரதம் வார இதழ் அறிமுகம்.

ராமநாதபுரம் ஜன, 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு ஜானி டாம் வர்கீஸ் அவர்களை சந்தித்து வணக்கம் பாரதம் வார இதழினை கீழக்கரை தாலுகா நிருபர் ஜஹாங்கீர் வழங்கினார். இதழைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் வணக்கம் பாரதம் இதழுக்கு வாழ்த்து தெரிவித்து…

மரவள்ளிக் கிழங்கு விற்பனை அதிகரிப்பு.

நாமக்கல் ஜன, 12 பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று…

விவசாயிகளுக்கு எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி.

நாகப்பட்டினம் ஜன, 12 ஆலத்தூர் ஊராட்சியில் வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்டத்திற்குள்ளான பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட…

நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை ஜன, 12 புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை…

உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை ஜன, 12 உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரணியன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் நடப்பதாகவும், இது குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும்…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரி ஜன, 12 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி,…

தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

கரூர் ஜன, 12 கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கரூா் மாவட்ட மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22 ம்தேதி…

கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் போராட்டம்.

கடலூர் ஜன, 12 கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்காக மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி கடலூர் மாவட்டத்தில் 72 செவிலியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தர்மபுரி ஜன, 12 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது. பின்னர் இக்கூட்டத்தில் பொதும க்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு…

பழனியில் கவர்னரை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் .

திண்டுக்கல் ஜன, 12 திண்டுக்கல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கவர்னரை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு உருவபடம் எரிப்பு போராட்டம் நடத்த போவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று காலை…