ராணுவ தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் மரணம்.
மாலி ஜன, 13 மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மேற்கு முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…