Spread the love

ராமநாதபுரம் ஜன, 12

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் ஏனாதி கோட்டை கிராமத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன் பரமக்குடி சார ஆட்சியர் அப்துல் ரசூல் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *