Month: December 2022

கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

ராமநாதபுரம் டிச, 8 ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி கல்வித்துறையின் மாவட்ட அளவிலான கலை திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி…

கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

ராமநாதபுரம் டிச, 8 ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி கல்வித்துறையின் மாவட்ட அளவிலான கலை திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி…

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் டிச, 8 விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்…

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள்.

விழுப்புரம் டிச, 8 உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் விழுப்புரம் நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிக்கு நவீன காதலிக்கருவியினை வழங்கினார். உடன் விக்ரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம்…

பள்ளிக்கல்வித்துறை கலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

காஞ்சிபுரம் டிச, 8 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாணவர்கள் பங்கேற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை பார்வையிட்டார். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட…

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 8 மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முருகன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பெண்…

ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தம்.

ஈரோடு டிச, 8 பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது. கடந்த 3…

பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்.

திண்டுக்கல் டிச, 8 இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல்மழையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது. பனிமூட்டமும், மேகக்கூட்டமும் நிறைந்து காணப்படுவதால் வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. காலையில் 10 மணிவரை கூட கடும்…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொடி நாள் துவக்கம்.

நெல்லை டிச, 8 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கொடி நாளை முன்னிட்டு கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார். மேலும் 8 முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு 1.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டத்தின் சார்பில் வீடு ஒதுக்கீட்டு ஆணை.

தர்மபுரி டிச, 8 தரர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் தர்மபுரி நகராட்சி பகுதிகளில் தங்களது சொந்த…