Month: December 2022

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு.

கள்ளக்குறிச்சி டிச, 10 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 11…

சென்னிமலையில் விவாசாயிகள் ஆலோசனை கூட்டம்.

ஈரோடு டிச, 10 தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கொண்டு வந்துள்ள அன்னூர், பவானிசாகர், வாரப்பட்டி தொழிற் பேட்டை திட்டங்களை ரத்து செய்ய கோரி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு,…

ராதாபுரம் தாலுகா பகுதிகளில் சாலை ஓரங்களில் பூத்துள்ள செங்காந்தாள் பூக்கள்.

நெல்லை டிச, 10 நெல்லை மாவட்டத்தில் வறட்சி பகுதியான ராதா புரம் தாலுகா பகுதிகளில் வேலிகள் மற்றும் சாலை யோர பகுதி களில் பல்வேறு காட்டுச் செடிகள் இயற்கையாகவே வளர்வதுண்டு. இவற்றில் ஒரு சில செடி வகைகள் அருகிலுள்ள மரங்களை பாதுகாப்பாக…

மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

சென்னை டிச, 10 10, 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு டிசம்பர் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று…

சென்னையை புரட்டிச் சென்ற மாண்டஸ் புயல்.

சென்னை டிச, 10 மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சூரைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து…

உக்ரேனுக்கு 275 மில்லியன் அமெரிக்கா அறிவிப்பு.

அமெரிக்கா டிச, 10 ரஷ்யா-உக்ரைன் இடையே தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் உக்கிரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் அதிநவீன…

குரூப் 3 ஏ தேர்வுக்கு தேர்வு மையங்கள் குறைப்பு.

கோவை டிச, 10 குரூப் 3 ஏ காலி பணியிடங்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மையங்கள் 15 மாவட்டங்களாக குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு எழுத 38 மையங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, நாகர்கோவில், கோவை,…

இந்தியா வங்கதேசம் கடைசி ஒரு நாள் போட்டி.

சட்டோகிராம் டிச, 10 இந்தியா-வங்கதேசம் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் இன்று காலை 11:30 மணிக்கு தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதால் தொடரை இழந்த இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகாமல் இருக்க இந்த போட்டியில் வென்றாக வேண்டிய…

வளர்ச்சி திட்ட பணிகள். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி டிச, 10 மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவலை ஊராட்சி நவலை கிராமத்தில் பச்சையப்பன் வீடு முதல் கிருஷ்ணகுமார் வீடு வரை ரூ. 1.93 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி மற்றும் ரூபாய் 1.78…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

கடலூர் டிச, 10 மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும். மேலும் பலத்த காற்று வீசப்படும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே…