மாமல்லபுரத்தில் கடல் தூய்மை குறித்து 3 நாள் பயிலரங்கம்.
செங்கல்பட்டு டிச, 10 ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா தன்னார்வ நிறுவனம், ஹேன்ட் இன் ஹேன்ட் ஸ்வீடன் இணைந்து மாமல்லபுரத்தில் “தூய்மை சமூகங்களால் தூய்மை கடல்” என்ற திட்டத்தின் தலைப்பில் மூன்று நாள் பயிலரங்கம் நடத்தியது. இதில் உள்நாட்டு ஊராட்சி, பேரூராட்சி,…