Month: December 2022

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்.

சென்னை டிச, 11 தமிழகத்தில் மொத்தமாக 37,481 அரசு பள்ளிகளில் 52.7 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு…

திருப்பதி செல்வோருக்கு நல்ல வாய்ப்பு.

திருமலை டிச, 11 திருப்பதி ஏழுமலையானை வழிபட ரூபாய் 300 தரிசன டிக்கெட் களை தேவஸ்தான நிர்வாகம் வெளியிடுகிறது. டிசம்பர் 16 மற்றும் 31ம் தேதிகளில் காலை 9 மணிக்கு இணையதளத்தில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் முன்பதிவு செய்து…

முதல்வராக சுக்கிந்தர் சிங் சுகு இன்று பதவியேற்பு.

இமாச்சலப் பிரதேசம் டிச, 11 இமாச்சல பிரதேஷ் மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் தலைவர் இன்று பதவியேற்க உள்ளார். காலை 11:00 மணியளவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் துணை முதல்வராகிய முகேஷ் அக்னிஹோத்ரியும் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ்…

பள்ளி மாணவர்களுக்கு புதிய உபகரணங்கள் வழங்க நடவடிக்கை.

சென்னை டிச, 11 மாண்ட ஸ் புயலால் அரசி பள்ளி மாணவர்களின் கல்வி உபகரணங்கள் சேதமடைந்திருந்தால் புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் சென்னை, காஞ்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் பாதிப்படைந்துள்ளன. இதில்…

ரேஷன் கடையில் மளிகை பொருட்கள்.

சென்னை டிச, 11 ரேஷன் கடைக்கு வருபவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் வருவதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் அளிப்பது…

இந்தியா முழுவதும் 56 கோடி பேர் இணைப்பு.

புதுடெல்லி டிச, 11 நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் விபரங்களை 56 கோடி பேர் இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் போலியான விபரங்களை நீக்குவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைப்பதற்கு 6பி என்ற படிவம்…

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன.

சென்னை டிச, 11 தமிழகத்தில் கடந்த ஆண்டு விட 15 % குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த வருடத்தில் அக்டோபர் மாதம் 1,597 கொலை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த…

போர்ச்சுக்கலை வீட்டுக்கு அனுப்பிய மொராக்கோ.

கத்தார் டிச, 11 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலமாய்ந்த போர்ச்சுக்கல் அணியை மொராக்கோ 1-0 என்று வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடக்கம் முதலே போர்ச்சுக்களுக்கு கடும் போட்டி கொடுத்த மொராக்கோ அணிக்கு அந்த அணி வீரர் யூசுப் என் நெய்சிறி…

இந்தியாவில் 140 விமான நிலையங்கள்.

புதுடெல்லி டிச, 11 இந்தியாவில் கடந்த 2014 ல் 74 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டில் இந்த எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த மத்திய அரசு…

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் நெல்லையில் மல்லிகை பூ விலை உயர்வு.

நெல்லை டிச, 10 நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் அதிகமானோர் பூக்களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக வரத்து குறைவின் போதும், சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களின் போதும்…